494
கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் - தாராபுரம் சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் ஏறி சலையின் மறு பக்கத்தில் சென்று நின்ற...

361
திருப்பூரிலிருந்து பெருமாநல்லூர் செல்லும் அரசுப்பேருந்தின் டிரைவர் நீண்டநேரமாக செல்போனில் பேசியவாறு, பேருந்தை இயக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 101 என்ற வழித்தட எண் கொண்ட அந்தப் பேருந்தின் டிரைவர் ப...

420
சென்னையை அடுத்த உத்தண்டியில், கிழக்குக்கடற்கரை சாலையில், ஹெல்மெட் அணியாமல், ஸ்கூட்டியில் 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி நிலை தடுமாறி விழுந்ததில், பின்னால் வந்த அரசு பேருந்தின் முன்சக்கரம் ஏறியதில் மன...

324
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசுப் பேருந்தில் உயிரிழந்த பயணியின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். பழைய குயிலம் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி என்ற இளைஞர், சேலத்திலிருந்து செங்கத...

670
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும், பயணிகளை மரண பீதியடைய செய்தும், அதிவேகமாக மாநகர பேருந்தை இயக்கிச்சென்ற ஓட்டுனர், தட்டிகேட்டவர்களிடம் தகராறு செ...

461
சென்னையில் பணியாற்றும் இளம் பெண் புதுச்சேரி செல்லும் பேருந்தில் ஏறி சொந்த ஊரான மாமல்லபுரம் சென்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்ட 60 வயது நபருக்கு தர்ம அடி விழுந்தது. தள்ளி நிற்...

350
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே  ஹெட் லைட் எரியாத நிலையில் இருட்டில் இயக்கப்பட்ட அரசு பேருந்தை படம் பிடித்த செய்தியாளரை பேருந்து ஓட்டுநர் மிரட்டியதால் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. வடல...



BIG STORY